நம் அன்றாட வாழ்வில் கணிதத்தின் பங்கு இன்றியமையாதது. வீட்டிற்குத் தேவையான மளிகை சாமான்கள் வாங்குவதிலிருந்து நாட்டிற்குத் தேவையான பட்ஜெட் போடறது வரைக்கும் கணக்கு நம்ம எல்லாருக்கும் தேவை. அதனால தான் பள்ளிப் பாடங்களையும் தாண்டி, போட்டித் தேர்வுகளில் கூட கணக்கு முக்கியமான பங்கு வகிக்கிறது. எண்ணியலின் மூலமான அளவைகளில் ஆரம்பித்து, லாப-நட்டக் கணக்குகளைக் கடந்து, அளவியலில் சற்று அளவளாவி, இயற்கணிதத்தைக் கொஞ்சம் சுவைத்து, தர்க்க அறிவைப் பயன்படுத்தி சிந்தனையைத் தூண்டுவதாக அமைந்துள்ளது “அடிப்படைக் கணக்குகள்”. ஃபார்முலாக்களை எளிய... Continue Reading →