ஜடாயு எழுதிய பம்பாய் கொள்ளையர்கள் என்ற புத்தகத்தை இந்தியில் படமாக்கவிருப்பதால் லால்மோகன் கங்குலியின் அழைப்பை ஏற்று அவருடன் பம்பாய்க்கு விரைகின்றனர் ஃபெலுடா மற்றும் தபேஷ். கூடவே ஒரு பார்சலை கொடுத்து பம்பாயில் இருக்கும் ஒருவரிடம் சேர்ப்பிக்குமாறு கங்குலியிடம் உதவி கோருகிறார் சன்யால். அங்கு காத்திருக்கும் ஆபத்தை அறியாமல் உற்சாகத்துடன் இருந்த கங்குலியிடமிருந்து பார்சலை வாங்கி சென்றவன் திடீரென கொலை செய்யப்படுகிறான். கொலை செய்யப்பட்ட இடத்தில் கிடைத்தது கங்குலியின் அடையாளக் குறிப்புகள் அடங்கிய ஒரு பேப்பர் கிடைக்க, இங்கிருந்து... Continue Reading →