இந்த ரோஜாவுக்கு நிறமில்லை – Crime Novel

போலீஸ் வேலையை விட்டுவிடுமாறு ப்ரதீபாவை சில நாட்களாகவே வற்புறுத்திக் கொண்டிருந்தான் அவளது கணவன் மகேஷ். முதன்முதலில் பஸ்ஸில் ரவுடிகளை தைரியமாக எதிர்த்து நின்ற ப்ரதீபாவின் துணிச்சலை தான் முதலில் விரும்பினான் மகேஷ். வீட்டில் தன்னுடைய விருப்பத்தைச் சொல்லிய மகேஷ் ஆரவாரமாக குடும்பத்தினருடன் ப்ரதீபாவின் வீட்டுக்கு பெண் பார்க்க வந்தான். வீட்டில் ப்ரதீபா இல்லை. மேலும் ப்ரதீபா போலீஸ் என்ற உண்மை தெரிந்ததும் வந்தவர்கள் அப்படியே திரும்பிச் சென்றனர். பெண்கள் போலீஸ் வேலைக்கு செல்வதை விரும்பாத மகேஷின் ஆர்த்தடாக்ஸ்... Continue Reading →

Powered by WordPress.com.

Up ↑