மண்ணில் விழுந்தால் மக்காத பொருள் ஒன்றை கூறுங்களேன்…?"நெகிழி"வேறு பதில்.."இரப்பர்"வேறு............ என்னைக் கேட்டால் என் பதில்.."விதை".மண்ணில் விழுந்தும் மக்காமல் துளிர்விடும் இயற்கையின் அற்புத செயலிதான் விதை..விதைகளை சூழ்ந்த நாகரீகம், பழக்கவழக்கங்கள், காணாமல் போன சில விதைகள் பற்றி அன்று முதல் இன்று வரையிலான ஒருமித்த ஆராய்ச்சி அல்லது வாசிப்பிற்கினிய விதை தொகுப்பு என்றே சொல்லலாம். இந்த "விதைகள் எங்கே போகின்றன?"குடமுழுக்கு செய்வதன் உண்மை விளக்கம்?போன்ற பல பல விதைகள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் கிடைப்பதற்கான அறிய வாசிப்பாக அமையும்.... Continue Reading →
பட்டம்
நம்மில் பெரும்பாலோர் சிறுவயதில் ஏதோ ஒரு தருணத்தில் தினசரி நாளிதழ்களில் நம்மை நாமே மூழ்கடித்திருப்போம். தொடர்கதைகள், தகவல் துணுக்குகள், அறிவியல் கதைகள், குறுக்கெழுத்துப் போட்டி மற்றும் ஆறு வித்தியாசங்களைக் கண்டுபிடி, மேலும் பல.. சிறுவர்களுக்கான வார இதழ் வரிசையில் ‘பட்டம்’ தனக்கான தனிப்பாதையில். இதில் நாளும் செய்தியும், வெங்கியைக் கேளுங்கள், கணித கற்கண்டு, நீங்களும்-நாங்களும், படக்கதை-பயன்கதை, வெற்றிப்பாதை,இன்தமிழ்-என்தமிழ், கதிர்கனவுகள், இயற்கை நம் நண்பன் என ஒவ்வொரு தொகுப்பிலும் தகவலையும், மலைப்பையும், ஊக்கத்தையும் அளிக்கும் ஒரு தினமலர் வெளியீடு.... Continue Reading →