இந்தப் புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் வழியாகவும், ஒரு பிரச்சினையை ஒவ்வொருவரும் அணுகும், வெவ்வேறு விதமான கோணங்களைப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் எழுத்தாளர் என்.சொக்கன். சிறு வயதில் அறியாமல் செய்த தவறினால் விளையும் துன்பங்களுக்கு எடுத்துக்காட்டாக அனுபமா கதாப்பாத்திரமும், மற்றவர்களைத் தன்னுடைய பேச்சுத் திறமையால் தோற்கடித்த மூதாட்டி கதாப்பாத்திரமும், தன்னுடைய கணவனின் மனைவிக்காக பரிதாபப்படும் சரளா கதாப்பாத்திரமும், சம்பாதித்த நம்பிக்கைக்குத் துரோகம் இழைத்த ரஷீத் கதாப்பாத்திரமும், மற்றவர்கள் விசயத்தில் மூக்கை நுழைத்து குளறுபடி செய்யும் ராமதுரை கதாப்பாத்திரமும்,... Continue Reading →