மழை பூப்பூவாய்த் தூறிக் கொண்டிருந்த போது வீட்டிற்கு கிளம்பத் தயாரான டாக்டர் மிருத்தியுஞ்சனைப் பார்க்க இரண்டு இளைஞர்கள் அந்த மனநல மருத்துவமனைக்கு வந்திருந்தனர். முன்னிரவு நேரத்தில் வந்த அந்த இரண்டு பேரையும் பார்த்த டாக்டரிடம் காசியே முதலில் பேச ஆரம்பித்தான். தன்னுடைய நண்பன் கலிவரதன் சில நாள்களாக இயல்பாக இல்லாததைத் தெரிவித்த காசி, அவனுடைய ஆன்மிக ஈடுபாட்டைப் பற்றியும் அதனால் அவனுக்கு நேர்ந்த அனுபவத்தைப் பற்றியும் கூறினான். மேலும் கோவிலில் அவன் பார்த்த ஸ்வர்ணதேக ஸ்வாமிகள் என்ற... Continue Reading →