வாஷிங்டனில் திருமணம்

கல்யாணம்.. கல்யாணம்னு சொன்ன உடனே பலருக்கு நினைவுக்கு வர விஷயம் பெரும்பாலும் சோறுதான். ஆனால், அதையும் தாண்டி நம்ம திருமண முறைகள் ரொம்பவும் விசித்திரமானது மற்றும் சடங்கு, சம்பிரதாயங்கள் நிறைஞ்சது. பொதுவா ஒரு பழமொழி இருக்கு.."வீட்டைக் கட்டிப் பாரு, கல்யாணத்தைப் பண்ணிப் பாரு”.. கல்யாணத்துக்குப் பொருத்தம் பாக்கறதுல இருந்து பந்தில நடக்கற பங்காளி சண்டை வரைக்கும், தேர இழுத்து தெருவுல விட்ட மாதிரி ஜேஜேனு எல்லாம் நடந்து முடிஞ்சிரும். https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js (adsbygoogle = window.adsbygoogle || []).push({});... Continue Reading →

சாவி

கருமியான(கஞ்சமான) ஒரு இசைக்கலைஞர் இறக்கும் தருவாயில் கூறிய புதிர் வார்த்தையின் பின்னணியில் இருந்தது ஒரு ரகசியம். ரகசியமறிய உதவி கேட்டவரின் ஆவல் ஃபெலுவிற்கும் வர ரகசியத்தின் பாதையில் கதை நகருகிறது. இசைக்கலைஞரின் வீடு அபூர்வ இசைக்கருவிகளால் நிரம்பியுள்ளது ஃபெலுவிற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. குழப்பத்தில் சிக்கியிருந்த கதையின் நடுவில் அபூர்வ இசைக்கருவிகளை வாங்க வந்த புதிய நபரின் தகவல்கள் ஃபெலுடாவின் உள்ளுணர்வை எழுப்பியது. சிறுவனின் தகவல் ஃபெலுவை ரகசியத்தின் முடிச்சை அவிழ்க்க தூண்டுகோலாக அமைந்தது. கதையும் நகர புதிரும்... Continue Reading →

வாஷிங்டனில் திருமணம்

கல்யாணம்.. கல்யாணம்னு சொன்ன உடனே பலருக்கு நினைவுக்கு வர விஷயம் பெரும்பாலும் சோறுதான். ஆனால், அதையும் தாண்டி நம்ம திருமண முறைகள் ரொம்பவும் விசித்திரமானது மற்றும் சடங்கு, சம்பிரதாயங்கள் நிறைஞ்சது. பொதுவா ஒரு பழமொழி இருக்கு.."வீட்டைக் கட்டிப் பாரு, கல்யாணத்தைப் பண்ணிப் பாரு”.. கல்யாணத்துக்குப் பொருத்தம் பாக்கறதுல இருந்து பந்தில நடக்கற பங்காளி சண்டை வரைக்கும், தேர இழுத்து தெருவுல விட்ட மாதிரி ஜேஜேனு எல்லாம் நடந்து முடிஞ்சிரும். கற்பனைக்கு கைகால் இல்லை. உங்க கல்யாணத்த எக்ஸ்சிபிசன்... Continue Reading →

Powered by WordPress.com.

Up ↑