கிழவனின் பொந்து தொடர வேண்டிய நடை மக்களின் மரம் பத்தில் பாதி அதிலும் பாதி நூறு உயரும் சூரியன் காரியம் முடிந்தால் தெரியவில்லையா உனக்கு? கைகளின் நடுவே அதற்கும் கீழே நிற்பது எதுவோ அது உனக்கேதான்! ------------------------------------------------------------ புகழ்பெற்ற வேட்டைக்காரரான ஜமீன் மஹிதோஷ் சின்ஹாராய் தன்னுடைய குடும்ப வரலாற்றைப் புத்தகமாக எழுதத் தகவல்களை திரட்டிக்கொண்டிருந்தபோது அவருக்கு கிடைத்தது ஒரு புதிர்க் கடிதம். அந்தப் புதிரை அவிழ்க்க ஃபெலுடாவிடம் உதவி கோரினார், மஹிதோஷ் பாபு. அழைப்பை ஏற்று காடுகள்... Continue Reading →