ஜன சந்தடி - இரைச்சல் - புகை - கண்கூசும் கண்ணாடி கட்டிடங்கள். உங்கள் பரபரப்பான நேரங்களின் போது தேநீர் இடைவெளியில் வாசிக்கும் நாளிதழில் ஏதோ ஒரு மூலையில் யானைகளைப் பற்றிய செய்திகளைப் படித்ததுண்டா..? கோவில் யானைகளைப் பற்றியோ, கும்கி யானைகளைப் பற்றியோ அல்ல. தென்னிந்திய அடர்வனங்களில் வாழும் காட்டு யானைகளைப் பற்றி என்றாவது படித்தது உண்டா..? சில நிமிடங்கள் தனிமையை உணர முயற்சியுங்கள்...அடுத்து வாசிக்கும் முன்... இயற்கைக்கே உரித்தான வாசனையும்..அழகிய சலனங்களால் ஆன நிசப்தமும்..சூரியனில் மிளிரும்... Continue Reading →