மஞ்சள் மாநகரம்

ஈரோடு (Erode).. இதுக்கு ரெண்டு பேரு இருக்குங்க. ஒண்ணு பெரியார் மாவட்டம், இன்னொன்னு மஞ்சள் மாநகரம். தொன்றுதொட்டுன்னு ஆரம்பிச்சா, பேச நிறைய இருக்குங்க. காளிங்கராயன் வாய்க்கால்ல இருந்து பவானி ஜமக்காளம் வரைக்கும், மணிக்கூண்டு பன்னீர் செல்வம் பார்க்குல இருந்து மேட்டூர் டேம் வரைக்கும் ஒவ்வொன்னுக்கும் ஒவ்வொரு கதை இருக்கு. அத எல்லாம் போகப்போக பார்க்கலாம். பெரும்பள்ளம், காளிங்கராயன் வாய்க்கால் பாயற இந்தக் குறிப்பிட்ட நிலப்பகுதிக்கு ஈரோடைன்னு பேருங்க. அது மருவி ஈரோடுன்னு மாறிடுச்சு. 1979 - வரைக்கும்... Continue Reading →

Powered by WordPress.com.

Up ↑