மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்..!?

“அடுத்து படிக்கப்போகும் அந்த சூழ்நிலையில் உங்களை வைத்து உங்களுக்குள் கற்பனை செய்துகொள்ளுங்கள்” “ஓர் இரவில், தனிமையை உணர்ந்து, சில சிந்தனைகளின் உந்துதலில், உங்கள் காரை எடுத்துக்கொண்டு யாரும் இல்லா தார்ச்சாலைகளில் மெதுவாக நகன்று சென்றுகொண்டிருக்கும் போது… அப்போது ஒரு சாலையின் ஓரத்தில் இருந்து ஒரு நபர் (ஆண் அல்லது பெண் உங்கள் கற்பனைக்கு..) உங்கள் காரை மறித்து, தனது மொபைல் ஆஃப் ஆகிவிட்டதாகவும், வெகுநேரம் நடந்து களைத்து விட்டதாகவும், இரவு நேரமாதலால் தன்னை வீட்டில் விடும்படி லிஃப்ட்... Continue Reading →

வந்தார்கள்..வென்றார்கள்.!

வாழ்ந்து சென்றவர்களை விட, வென்று சென்றவர்களே வரலாற்றில் பொறிக்கப்படுகிறார்கள். இது வென்றவர்களின் வரலாறு. இந்தியா பல இயற்கை அரண்களைக் கொண்டு பாதுகாக்கப்பட்ட ஒரு புதையல் பெட்டி. இந்திய வளங்களைப் பற்றிய கதைகள், பல கூட்டங்களை ஈர்த்தது. சவாலான அரண்கள் பல பலசாலிகளை வம்பிற்கு இழுத்தது. கி.பி. 1191 முகமது கோரி தான் நம் இந்தியாவிற்கு வெளியில் இருந்து வந்த முதல் அச்சுறுத்தல். பிறகு தைமூர், கஜினி முகமது என்று ஒரு பெரிய பெயர்ப் பட்டியலே உள்ளது. பிரிட்டிஷ்காரர்கள்... Continue Reading →

கிமு.கிபி.

ஒரு ஊர்ல “குரங்குல இருந்து மனுஷன் வந்தான்”னு ஒரு கூட்டமும், “ஆதாம் ஏவாளுக்கு பொறந்தவங்க தான் மனுசங்க”ன்னு ஒரு கூட்டமும் சொல்லிக்கிட்டு சண்டை போட, பஞ்சாயத்து முத்தி போக ரெண்டு டீமும் நாட்டாமை கிட்ட போனா............அந்தாளு “ஆதாரம் இருக்கா”ன்னு கேட்க, எலுமிச்சம்பழத்தை நசுக்கி பயணத்தை ஆரம்பிக்குது கிமு. கிபி. பயணத்திட்டம்.. சாயங்காலம் லூசி கூட கடல் காத்து வாங்கிட்டு, நைல் நதி ஓரமா டென்ட் போட்டு தங்கிட்டு, காலைல எகிப்து போயி மம்மி கூட செல்பி எடுத்திட்டு,... Continue Reading →

Powered by WordPress.com.

Up ↑