பிரபலமான தமிழ் self-help புத்தகம். உணர்வுகளின் அறிவியலும், உளவியலும் சேர்ந்த படைப்பு. சோம. வள்ளியப்பன் அவர்களின் படைப்பு.
எமோஷனல் இன்டெலிஜென்ஸ்
“ஆனாலும் உனக்கு இவ்வளவு கோவம் ஆகாது.. உன்னை நான் வெறுக்கிறேன்.. அவன் ரொம்ப பாவம்.. இருட்டுன்னா எனக்கு ரொம்ப பயம்.. அவங்களுக்கு ரொம்ப இளகின மனசு..உடனே அழுதிருவாங்க.. நான் உன்னை நேசிக்கிறேன்..” இந்த வார்த்தைகளை உங்க வாழ்க்கையில ஒருமுறையாவது எல்லாரும் கேட்டு இருப்பிங்க. இந்த வார்த்தைகள் உணர்வோட சம்பந்தப்பட்டது. உணர்ச்சி இது இல்லாம மனுசங்க யாருமே இருக்க முடியாது. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு உணர்ச்சி இருக்கும். ஒரு சிலர் அதிகமா கோவப்படுவாங்க..ஒரு சிலர் உடனே அழுவாங்க..ஒரு சிலர் மிதமிஞ்சிய... Continue Reading →
உலகம் உன் வசம்..!
COMMUNICATION.. உங்களால கொஞ்ச நேரத்துக்கு யாருகிட்டயும் பேசாம அமைதியா இருக்க முடியுமா..? கண்டிப்பா முடியாது. பேச்சு... இது இல்லாம நிறைய பேரால இருக்கவே முடியாது. என்னால சாப்பிடாம கூட இருக்க முடியும். ஆனா, பேசாம சத்தியமா இருக்க முடியாதுன்னு நிறைய பேர் சொல்லி கேள்விப்பட்டு இருப்பீங்க. இப்போ நாம பாக்க போறது வெறும் பேச்சைப் பத்தி மட்டும் இல்லன்னு சொல்லிக்கறேன். COMMUNICATION அப்படின்னா பேசறது மட்டும் தான்னு நிறைய பேர் நினைச்சிட்டு இருக்காங்க. ஆனா, அது உண்மை... Continue Reading →
எல்லோரும் வல்லவரே
வல்லவர்கள்.. வல்லவர்னா யாரு? ஒரு சின்னக் கதை மூலமா விளக்கிடலாம். பரீட்சை நடக்குது, இந்த முறை நாட்டுக்காக. அரசாளக் கூடிய வல்லமை மூன்று மகன்கள்ள யாருக்கு இருக்குன்னு தெரிஞ்சுக்க ஆசைப்படற அரசர், ஒரு முடிச்சு தானியங்கள் கொடுத்து, ஆறு மாசக் கெடுவோட மூணு பேரையும் காட்டுக்கு அனுப்பறாரு. மூத்தவர் ரெண்டு மாசத்திலயும், நடுவர் நான்கு மாசம் மட்டுமே தாக்கு பிடிக்க முடிஞ்சுது. நாம பேச வேண்டியது ஆறு மாசமும் தாக்கு பிடிச்ச வல்லவரைப் பத்தி, அவரோட யுக்தி-உற்பத்தி.... Continue Reading →