நெஞ்சில் ஒரு நெருப்பு..! – Crime Novel

இரவு தூங்கிக்கொண்டிருந்த ராயப்பன் உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த பதினொரு நபர்களும் அட்டைக்கரி போல் உடல் கருகி சாவு – செய்தி. பாறைப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த ராயப்பன் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டு வீடு எரிந்த கேஸில் துப்பு எதுவும் கிடைக்காமல் போலீஸ் திணறுகிறது. கேஸிற்கு முற்றுப்புள்ளி வைக்க அதே கிராமத்தைச் சேர்ந்த போலீஸ் ரத்தினகுமாரை அனுப்பி விரிவான விசாரணை மேற்கொள்ள கமிஷனரிடம் இருந்து உத்தரவு வருகிறது. ரத்தினகுமாருடன் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்த ரேகாவையும் உடன் அனுப்பி வைத்தார்... Continue Reading →

Powered by WordPress.com.

Up ↑