காதலர்களான புவனேஷும் முகிலாவும் திருட்டுத்தனமாகத் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்கின்றனர். புவனேஷின் பால்ய சிநேகிதன் தருண் திருமணத்திற்குத் திட்டம் தீட்டிக் கொடுக்கிறான். அன்று அதிகாலை திருமணம். ஆனால், வீட்டில் இருந்து கிளம்பிய முகிலா கோவில் வந்து சேரவில்லை. விஷயம் போலீசிற்கு செல்ல, விசாரணையில் முகிலா சென்ற டாக்ஸி கம்பெனி கண்டுபிடிக்கப்பட்டு டிரைவரை போலீஸ் விசாரிக்கிறது. ட்ரைவர் குடிபோதையில் இருக்க அவன் எடக்கு மடக்காக பதில் சொல்கிறான். மேலும் அவனுடைய டாக்ஸியில் உடைந்த கண்ணாடி வளையல்கள் கிடைக்கிறது. டிரைவரை... Continue Reading →