துணிக்கடையில் பர்சேஸிங்கை முடித்து விட்டு அப்போதுதான் வீடு திரும்பினர் உதயகுமாரும் வித்யாவும். வீட்டின் பூட்டைத் திறக்கச் சென்ற வித்யா அதிர்ச்சி அடைந்தாள். காரணம்..பூட்டப்பட்டிருந்த வீடு திறந்து கிடந்தது. திடுக்கிட்ட இருவரும் வீட்டின் உள்ளே சென்று பார்க்க, அனைத்துப் பொருட்களும் அதனதன் இடத்தில் இருந்தன. வீட்டின் பின்புறம் சென்று பார்த்த வித்யாவின் கால்களில் ஏதோ ஒட்டியது. கீழே குனிந்து பார்த்த வித்யா வீறிட்டாள். இரத்தத் துளிகள்.. துணிச்சலை வரவழைத்துக்கொண்ட உதயகுமாரும் வித்யாவும் வீட்டை அலசுகின்றனர். ரத்தத் திட்டுகளைப் பின்தொடர்ந்து... Continue Reading →