ஒன்றில் இருந்து பத்துக்குள் ஒரு எண்ணை உங்கள் மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பதிவை முடிக்கும் வரையில் அந்த எண்ணை மறக்காமலும் மாற்றாமலும் வைத்திருங்கள். பலன் பதிவின் இறுதியில்... வாசகர்களே..! நீண்ட நாட்களுக்குப் பிறகு பெலுடா கதை வரிசையில் ஒரு தாறுமாறான விறுவிறுப்பான நாவல். உங்களுக்காக! காணாமல் போனதாக சொல்லப்படும் அந்த பொருள் இரண்டே அங்குலம் உயரம் உள்ள பிள்ளையார் சிலை. ஆனால், அது ஒரு அசாதாரண கலைப்பொருள். அதன் நடுவில் இருக்கும் பச்சை நிற வனஸ்பதி... Continue Reading →